Friday, December 3, 2010

மீண்டும் கவிதைக்கான புரிதல் தொடங்குகிறது

கடந்த வருடம் நான், பாண்டித்துரை, ஜெயந்தி சங்கர், ரிஷான் செரிப் போன்றவர்கள் இணைந்து கவிதைக்கான புரிதல்களையும் விவாதத்தையும் முன்னெடுக்கலாம் எனத் திட்டமிட்டு கொண்டு வந்த இந்த “கவிதைக்கான உரையாடல் – புரிதல் – விவாதம்” வலைப்பக்கம் மீண்டும் தொடங்கவிருக்கிறது.

சிங்கப்பூரில் நிறைய வாசகர்கள் இந்த வலைப்பூ பக்கம் வந்துபோவதாகவும் அறிகிறேன். ஆகையால் அனைவரும் விவாதத்தில் கலந்துகொண்டு ஒரு வாசகப் புரிதலை நோக்கி நகரலாம்.

அன்புடன்

ஆசிரியர்

No comments: